Friday, February 21, 2014

மார்பு வலி குறைய

இஞ்சிச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
அறிகுறிகள்:
  • மார்பு வலி.
தேவையான பொருட்கள்:
  1. இஞ்சிச்சாறு.
  2. எலுமிச்சைப் பழச்சாறு.
  3. தேன்.
செய்முறை:
இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
- See more at: http://www.grannytherapy.com

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...