Thursday, August 13, 2020
Tuesday, May 5, 2020
கருப்பு திராட்சை-மருத்துவ நன்மை
திராட்சை பழத்தில் முகம், தலை முடி மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிக அதிகமாக உள்ளன. திராட்சையை உண்டால் நமது உடலுக்கு உடனடியாக தேவையான ஆற்றலும், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும், வலிமையும் அதிகரிக்கும்.
திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.
திராட்சை அதுவும் குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும்.
திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை சிறந்தது. திராட்சை பழத்தில் சர்க்கரை அதிகளவில் உள்ளது. மற்றும் ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் போன்றவையும் உள்ளன. இவை வயிற்றின் அமைப்பை நல்ல முறையில் வைத்திருக்க உதவுகின்றன.
பொதுவாக திராட்சை பாசம் பலவகையான புற்றுநோய்களையூம் எதிர்த்து போராடும் ஆற்றல் தரும். அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை வகை மார்பக புற்றுநோயையும் மற்ற பிற புற்றுநோய்களையும் கட்டுப்படுத்தும்தன்மை கொண்டது.
திராட்சையிலுள்ள அதிகளவிலான "ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்" உதவுகின்றன. இவை புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன.
திராட்சையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது சிறுநீரகங்களை நன்றாக பாதுகாத்து நலமாக வாழலாம்.
திராட்சை பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்தத்திலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைத்து நமது உடலை சீராக்கும் பணியை செய்யும்.
Friday, November 30, 2018
Advantages of Eating Dark chocolate
Dark Chocolate Benefit #1: Provides Antioxidants
Dark chocolate is loaded with good-for-you compounds like polyphenols, flavanols, and catechin, which serve as antioxidants.
These antioxidants protect your body against free radicals that can kill cells and cause damage to the body
2: Protects Your Skin
The aforementioned flavanols in dark chocolate can also improve blood flow and protect your skin against sun damage.
This increases skin density, which will protect your body from harmful UVB rays.
However, chocolate or no, always be sure to apply sunscreen regularly — even in the fall and winter, and even if you don’t plan on being in the sun for very long
3: Helps Your Heart
Those magical flavanols can also stimulate nitric oxide production in the body.
This relaxes the arteries and lowers heart-stressing blood pressure, which lessens the chance of blood clots happening.
4: Provides Important Nutrients And Minerals

One or two pieces of dark chocolate every day can deliver a lot of important nutrients and minerals into your body.
According to Authority Nutrition, a 100-gram bar contains 11 grams of fiber, 67 percent of the recommended daily use (RDA) for iron, 58 percent of the RDA for magnesium, and 98 percent of the RDA for manganese
5: Helps You Lose Weight

Since dark chocolate contains fiber, it helps your metabolism keep a regular, healthy pace.
It also reduces inflammation, which can mess with your blood sugar level, and make you feel like you need a snack — and one piece of dark chocolate can help satisfy your cravings in a positive way!
6: Improves Brain Function

Since dark chocolate promotes blood flow and fights against free radicals, it is already helping your brain stay strong.
But studies also show that eating it preserves brain function as we age, and helps protect the brain against diseases like dementia.
7: Reduces Depression And Anxiety

Who could be stressed when they’re eating dark chocolate? It’s definitely one of the first things I reach for when I’m upset.
It turns out, though, that this is not just a placebo effect: Eating it releases serotonin and endorphins, making you feel happier and calmer.
8: Improves Your Eyesight

Those flavanols, what can’t they do?
According to Men’s Health, researchers at the University of Reading in England found that the eyesight of people who ate dark chocolate improved 17 percent as opposed to those who ate white chocolate, which has fewer flavanols.
9: Reduces Inflammation

The antioxidants in dark chocolate can also help fight inflammation.
This can help regulate your body’s disease-fighting abilities and keep you from putting on weight.
10: Raises Good Cholesterol

Chocolate doesn’t only help your heart and blood by reducing bad cholesterol, it also promotes good cholesterol (HDL ).
This will actually help improve circulation in the body rather than slow it down.
11: Relieves Coughs
A study was conducted in which cough sufferers were given the the chemical Theobromine, which is derived from cocoa, and 60 percent of sufferers reported experiencing cough relief.
Wednesday, July 25, 2018
நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள்
ஹெர்னியா ஏற்படும் -Hernia
தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்
தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்
இரைப்பை குடல் பாதை பாதிப்பு Affecting Stomach & Way of inte
stineநின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
சிறுநீரக பாதிப்பு -Kidney Damage
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.
ஆர்த்ரிடிஸ் -Artritis
சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.
சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.
நரம்புகள் டென்சன் ஆகும்
பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்
பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.
சில குறிப்புகள்
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
- காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
- மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.
- இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.
- டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்.
- அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.
- வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து
- கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
Tuesday, January 9, 2018
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்
வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
Wednesday, January 3, 2018
பாம்பு கடித்தால்....பதற வேண்டாம்
பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவையே. இலங்கையில்
உள்ள நச்சு
கடித்தது விஷப்பாம்புதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதை எப்படி கண்டறிவது? பாம்பு கடித்த இடத்தில், இரண்டு பற்களின் அடையாளம் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்திருக்கும்; அந்த இடம் சற்று வீங்கி கடுமையான வலி ஏற்பட்டிருக்கும். இந்த அறிகுறி இருந்தால், அது விஷப்பாம்பு கடியாகத்தான் இருக்கும். கடித்த இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பற்கள் வரிசையாக பதிந்து காணப்பட்டால், அந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.
முதலில் பாம்பு கடித்தவரை அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனென்றால், உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாக பரவிவிடும்.கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தை சுத்தமான தண்ணீரால் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றை கட்ட வேண்டும். இறுக்கமாக கட்டாமல், இரண்டு விரல் நுழையும் அளவுக்கு இடைவெளி கொடுத்து கட்டலாம். பாம்பு விஷக்கடிக்கான முறிவு மருந்தாக, மருத்துமனைகளில் `ஆன்டி-ஸ்நேக் விநோம்’ மருந்து தரப்படும். ரத்தம் உறையும் நேரத்தை கணக்கிட்டு எந்த வகை பாம்பு கடித்திருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடலாம்
பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கரு நாகம், ராஜ நாகம் போன்ற பாம்புகள்தான் ஆபத்தானவை. ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் அவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை. பாம்பு கடித்துவிட்டால் பதறக்கூடாது. பாம்பு கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்து செல்லக்கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச்செல்ல வேண்டும்.
Monday, January 1, 2018
ஆஸ்டியோபொரோசிஸ்
சுவரின்றி சித்திரம் வரைய முடியாது இல்லையா? அப்படி மனிதனுக்கு சுவர் போன்றதுதான் எலும்பு அமைப்பு. பொதுவாக, பலமான விஷயங்களுக்கு எலும்புகளை உதாரணம் காட்டுவார்கள். எலும்பு அவ்வளவு உறுதியானது என அர்த்தம். ஆனால், ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டால் அதே எலும்பு ஸ்பான்ஞ் மாதிரி மென்மையாக மாறிவிடும். ஆஸ்டியோபொரோசிஸை எலும்பு வலுவிழப்பு நோய், எலும்புப் புரை நோய் என்றும் அழைக்கிறார்கள். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மெனோபாஸ் காலத்தை நெருங்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் தாக்குகிறது. காரணம், அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையத் தொடங்குவதுதான். அதேபோல தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரக்கும் பெண்களுக்கும் அதன் விளைவாக இந்தப் பிரச்னை தாக்குகிறது.
40 வயதைக் கடந்த பெண்கள் பலரிடம் இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகளைக் கேட்க முடிகிறது. அந்த அறிகுறிகளை சாதாரண பலவீனத்தின் அறிகுறிகளாக நினைத்துக் கொண்டு அலட்சியப்படுத்துகிறார்கள். அது உடலுக்குள்ளேயே அமைதியாக வளர்ந்து ஒரு நாள் தீவிரமாகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் தீவிர நிலையை அடையும்போது இருமினாலோ, தும்மினாலோகூட எலும்புகள் உடையக்கூடும். சாதாரணமாக கால் தடுக்கினால்கூட எலும்புகள் உடையக்கூடும்.
ஆஸ்டியோபொரோசிஸ் என்றால் என்ன?எளிமையாகச் சொல்வதென்றால் எலும்புகள் வலுவிழக்கிற நிலை. அதாவது நம் உடலில் வைட்டமின் டியின் அளவானது 30 என்கிற அளவில் இருப்பதுதான் ஆரோக்கியமானது. அந்த அளவு குறையும்போதுதான் பிரச்னை. நம் உடலில் உள்ள எலும்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்.
எலும்பிலுள்ள பழைய செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும். வயதாக ஆக இந்த புதுப்பித்தல் திறன் மந்தமாகும். அதனால் எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும். எலும்புகளின் அடர்த்தி குறைவதால் அவற்றில் துளைகள் விழுந்து எலும்புகள் இன்னும் பலமிழக்கும். அதனால்தான் அவை ஸ்பான்ஞ் போன்ற தன்மையை அடைகின்றன. இதைத்தான் ஆஸ்டியோபொரோசிஸ் அதாவது எலும்பு வலுவிழப்பு நோய் என்கிறோம். ஆஸ்டியோபொரோசிஸ் என்பது எந்த அறிகுறிகளையும் காட்டாமல் வருடக் கணக்கில் அமைதியாக வளர்ந்து ஒருநாள் விஸ்வரூபம் எடுக்கும் ஒரு பிரச்சினை. முதுகுவலி, எலும்பு உடைதல், உயரம் குறைதல், கூன் விழுந்த தோற்றம் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
இரண்டு வகையான ஆஸ்டியோபொரோசிஸ்
ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையில் Primary மற்றும் Secondary என இரண்டு வகைகள் உள்ளன. இதில் பிரைமரி ஆஸ்டியோபொரோசிஸ் என்பது இயல்பாக வயதாவதன் விளைவாக ஏற்படுவது. மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கும், 50 முதல் 70 வயதுக்காரர்களுக்கும் அதிகம் பாதிப்பது இந்த வகைதான். செகண்டரி
ஆஸ்டியோபொரோசிஸை அதிகரிக்கும் காரணிகள்
முதுமை, பெண் பாலினம், புகை மற்றும் குடிப்பழக்கம், உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை, கால்சியம் குறைவான உணவுப்பழக்கம், ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவது, குடும்பத்தில் வேறு யாருக்காவது ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு இருந்தால்...
எப்போது மருத்துவப் பரிசோதனை அவசியம்?
உங்கள் உடலில் ஏதோ ஒரு எலும்பு உடைந்துவிட்டதாக உணர்கிறீர்களா? உங்கள் உடலின் ஏதோ ஒரு பாகத்தை அசைக்க முடியாதபடி உணர்கிறீர்களா?
திடீரென உடலில் ஏதோ ஒரு இடத்தில் தாங்க முடியாத வலியை உணர்கிறீர்களா அல்லது உங்கள் உடலின் எடையைத் தாங்க முடியாதபடி சிரமமாக உணர்கிறீர்களா? உங்கள் கையோ அல்லது காலோ அதன் இயல்பான ஷேப்பில் இல்லாதது போல உணர்கிறீர்களா? இவையெல்லாம் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னைக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெ
ஆஸ்டியோபொரோசிஸ் என்பது சில உடல்நல பிரச்சினைகளின் விளைவால் அவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவால் ஏற்படுவது. சர்க்கரை நோய், தைராய்டு, கல்லீரல் நோய்கள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளின் விளைவால் ஏற்படுவது.
Subscribe to:
Posts (Atom)
கீல்வாதம் ( Gout )
கீல்வாதம் என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...
-
What is schizophrenia? Symptoms of schizophrenia include delusions, disordered thoughts and hallucinations. Schizophrenia is a ...
-
2016-4-20 VIDEO : Man Who Inspired Taylor Swift Song Charged With Child Abuse Man Who Inspired Taylor Swift Song C...
-
மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை ம...










